Showing posts with label சிந்தித்த வேளை. Show all posts
Showing posts with label சிந்தித்த வேளை. Show all posts

Monday, 10 November 2008

பனை மரக்காடே! பறவைகள் கூடே! மறுபடி ஒருமுறை பார்ப்போமா?

தமிழ் திரையுலகம் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னைக்கே இத பத்தி எழுதணும் ன்னு நெனச்சேன். எப்டியோ விட்டு போச்சு....ஆனா இன்னைக்கு இந்த போஸ்ட் படிச்சதும், இத பத்தி கண்டிப்பா எழுதணும் ன்னு தோணுச்சு.


நாங்க டென்மார்க் ல இருந்தப்போ, அங்க நெறைய இலங்கை தமிழர்கள் இருந்தாங்க. நாங்க ஒரு srilankan store ல தான், groceries எல்லாம் வாங்குவோம்.
பார்த்தீபன் ன்னு ஒருத்தர், என் கணவருக்கு colleague. இலங்கை பிரச்சனையால் அங்க இருந்து சில வருஷங்களுக்கு முன்னால் இடம் பெயர்ந்து டென்மார்க் ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அவரோட மனைவி, அவங்க சின்ன புள்ளயா இருக்கப்போவே அவங்க அம்மா, அப்பா எல்லாருமே இந்த பிரச்சனையால் இடம்பெயர்ந்து லண்டனுக்கு போய்ட்டாங்களாம். பார்த்தீபனுக்கும் அவங்களுக்கும் திருமணம் ஆனதுக்கு பிறகு அவரோட மனைவியும் டென்மார்க் வந்துட்டாங்க. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு. அர்ஜுன் பொறந்து இருந்தப்போ எங்க வீட்டுக்கு அவனை பாக்க வந்தாங்க.... வந்ததும் 'நான் அவனை தூக்கட்டுமா?" ன்னு கேட்டு அர்ஜுன் ஐ எடுத்து மடியில் வெச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க....அர்ஜுன் க்கு ஏக பட்ட gift வாங்கிட்டு வந்துருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு, ரொம்ப துறு துறுன்னு அழகா இருப்பா..... எங்க அம்மா அவங்களுக்கு பஜ்ஜி செஞ்சு குடுத்தாங்க.... நாங்க எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம்... அந்த குட்டி பாப்பா எங்க அம்மாவை, அம்மம்மா அம்மம்மா ன்னு சிலோன் ரேடியோ ல வர்ற மாறி கூப்பிட்டுகிட்டு இருந்தா......ரொம்ப கல கலன்னு பேசிக்கிட்டு இருந்தோம்....

திடீர்னு பார்த்தீபன் மனைவி 'நீங்க எப்போ இந்தியா போறீங்க?' ன்னு கேட்டாங்க ....அப்போ அர்ஜுன் பொறந்து ஒரு வாரம் ஆயிருந்துச்சு.... 'டாக்டர் ஒரு மாசம் கழிச்சு தான் flight ல கூட்டிட்டு போலாம் ன்னு சொன்னாரு, அதுனால அடுத்த மாசம் போறோம் " ன்னு சொன்னேன்.
உடனே அவங்க அவங்க மடில இருந்த அர்ஜுனை கையில் எடுத்து அவன் கிட்ட பேசுற தொனியில் அவனை hold பண்ணிக்கிட்டு, "நீ அதிர்ஷ்டக் காரன், பொறந்து ஒரு மாசத்துல சொந்த நாட்டுக்கு போற.....நான் என் நாட்டை விட்டு வந்து பதினெட்டு வருஷம் ஆகுது, இன்னும் திரும்பி போக முடியலை' ன்னு சொன்னாங்க....எங்க எல்லாருக்கும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த பஜ்ஜி தொண்டைலையே சிக்கிடுச்சு...எல்லாருக்கும் ஒரு நிமிஷம் கண் கலங்கி அந்த situation ரொம்ப கனமா ஆயிடுச்சு...எல்லாருமா சேந்து எப்டியோ சமாளிச்சு பழைய நெலமைக்கு வந்தோம்.....

இலங்கை பிரச்சனை பத்தி படிச்சு, டிவி ல பாத்து நான் உணர்ந்தத விட, அன்னைக்கு அவங்க சொன்ன அந்த ஒரு வரியில் நானும் அவரும் அம்மாவும் உணர்ந்தது அதிக வலி.

பார்த்தீபன் அதுக்கு அப்றோம் தான் சொன்னாரு, அவங்க அம்மா, அக்கால்லாம் இன்னும் திரிகோண மலை பகுதில தான் இருக்காங்களாம். அங்க ரொம்ப சண்டை நடக்குறாதால அவர வரவே வேணாம் ன்னு சொல்லிட்டாங்களாம்.....'அவங்களை எல்லாம் பாத்து பல காலம் ஆயிடுச்சுன்னு' சொன்னாரு....

இந்தியா-இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ, என் கணவர் கவனித்து இருக்கிறாராம்....பார்த்தீபன் இலங்கை க்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணுறதை.....ஆனா அந்த நாட்டு அரசாங்கம் அவங்களை எல்லாம் அந்த நாட்டு பிரஜைகளா நடத்த போறது என்னைக்குன்னு தான் தெரியலை....

Thursday, 9 October 2008

Marriage and XOR


Marriage and XOR.
What is that I am trying to relate?
Please comment with your views.

Friday, 15 August 2008

"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!

கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.


"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.

Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."

ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.

62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"

தாய் மண்ணே வணக்கம்!!!

Friday, 18 April 2008

Cricket...

IPL inauguration today!
Whatta grand event it was...hv never seen something like that.
I really wished I was in Bangalore watching it personally than on TV.
I am sure that it would have raised the eye-brows of the cricketers,cricket fans and all the people and media associated with this game across the world...Can India do so much for cricket??? They all would have definitely thought like this. Gosh...it was like (or even more than) a Olympic or some world cup inauguration!!!

I was telling it to Geetha and she got too wild, coz she feels,its all waste of money and instead this money may go to help poor people or some new five year plan may be set up! She was furious to the extent that she said to me,"get lost
dont u ever talk to me abt crkt..plssssssssssssssssssssss".
This is exactly what she said.I copied it from the chat session.

I actually hate cricket more than anyone in the world, but for personal reasons.My husband is too addicted to it. He plays for a club, and spends lotsa time in his practice sessions and matches, and when he is home too, he is glued to some 'xyz' match on the television or playing slogouts, reading something in cricinfo.com, etc.
This game steals his time from me. I even make fun that if ever God Gives him choices between me and Sachin, he would choose Sachin.

But what I personally feel is different from what it actually is. One should see how the crowd relished the function and is relishing the game as such. It is surely a great entertainment to most of us. The whole crowd that was present in the Bangalore stadium today would have just forgotten all their stress and got refreshed. If this is considered waste of money, then I feel all the media that entertains people, be it movies, satellite TVs, theme parks or anything for that matter, must all pack up and spend money with the need and poor. I mean, I agree that poverty must be treated and all those arguments related to it, but I certainly feel an entertainer game like cricket must be welcome.

Tailpiece: Aparna, my friend about whom I will talk in a later episode of no name yet, her husband works for Mukesh Ambani at Reliance Industries.Today she said that his team has designed the suit that Sachin was wearing at the inaugurals. It feels good for me.

Wednesday, 2 January 2008

God - You There?

Me and my husband sometimes get into argument about the existence of The Almighty.
I often prefer to skip the argument with my husband, this being a very sensitive topic and me being a more sensitive person.

But I just wanted to put down, what do I really think about this?

I believe in A Supreme Power.
There is definitely something existing beyond our reach, Who/Which is steering.
Its huge and one cant even explain it all and where is the question about proving the existence?

For the atheists it could be just 'Nature' or 'Science'.

For me, I want to respect,worship and 'BLINDLY' believe 'That Something'.

But I really don't have any belief towards religion, my God, your God,Only God kind of talks.
பத்து வயதிலேயே "மாரியும்,மேரியும் ஒன்று தான்" nu கவிதை எழுதின ஆளு நான்.

Another argument from atheists, "How do you know God looked like this? Who has witnessed Him?" ...
It is human tendency to imagine any of his liking also as human.
தான் வளர்க்கும் நாய் குட்டியிலிருந்து, தோட்டத்துல இருக்க மரம், செடி னு எல்லாத்துக்கும் ஜானி, ஜுலி யில் ஆரம்பித்து ராம சாமி, முன்னு சாமி னு மனுஷ பேரு வெச்சு கூப்பிடுற உலகம் இது. அப்டி இருக்கறப்போ தான் கும்பிடுற, பார்த்து பயப்படுற சாமிக்கும் தன்ன மாதிரி மூஞ்சி, பேரு எல்லாம் வெச்சு இருப்பான் மனுஷ பயல்.

But that does not mean, I don't do idol worship. I do.
I was born in a Hindu family, and from my childhood, I was shown Pillaiyar samy,Anjaneyar samy and The Others and was told, God Will Look like this. So my pooja room has these people as Gods.
Similarly a child born in Christian family or in Islam family would have got the respective introduction.

Certainly we all are behind a Driving Force, is my strong feel. Its up to one, to look at him the way one wants to.

Kamal மாதிரி 'அன்பே சிவம்' னு at least சொல்லணும். சிவமே இல்லை னு சொல்ல கூடாது னு நெனைக்கிறேன்!

இந்த பெரியார் மாதிரி சிலர், கடவுள் பெயர்ல இந்த society ல இருந்த Ups and Downs எல்லாம் மாறணும் அப்டிங்கற நல்ல எண்ணத்துல 'கடவுளே இல்ல' அப்டி ன்னு தப்பான preaching பண்ணிட்டு போய்ட்டாங்க.

அதே மாதிரி இந்த 'கடவுள் இருக்காரு' கொள்கை யை ஏகத்துக்கு extend பண்ணி ராகு காலம், வாஸ்து, பிசாசு, பூதம் னும் நடக்குற அக்கிரமங்களுக்கு அளவே இல்லாம போய்டுச்சு.

Actually, பகுத்தறிவு is different. கடவுள் இல்ல னு மட்டும்
சொல்லுறது தான் பகுத்தறிவு னு நெறைய பேரு நெனச்சுட்டு இருக்காங்க. My husband, atheist னு சொல்றது விட பகுத்தறிவுவாதி னு சொல்லலாம்.

Very simple...Newton's third law மாதிரி தானே...நம்ம தப்பு பண்ணா கடவுள் தண்டனை குடுப்பாரு ன்னு நம்புறது? இதுல கிண்டல் பண்ணுறதுக்கும் prove பண்ண சொல்லி கேக்குறதுக்கும் என்ன இருக்கு?
Whether you believe in 'every action has an equal and opposite reaction' or 'உம்மாச்சி கண்ணு குத்தும்'... Finally தப்பு பண்ணாம இருக்கணும் அது தானே முக்கியம்?
When it could be so simple, Why in the name of God, people fight???

Same way, God based celebrations and festivals.
We need reason to clean the house, light lamps, fast and clean the body, cook and eat the likings, wear special and all the etc that one does in the name of festival.
If you don't believe in God, why you must not celebrate Deepavali? If you don't celebrate deepavali, its your house which will be not clean, not lighted up, its you who will not wear new clothes/eat sweets/burst crackers. One must not confuse celebrations and God.

That's why I said my husband is more a பகுத்தறிவுவாதி than just an atheist. I am lucky that way!!!

அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னாலும் என் நம்பிக்கைகளில் எப்போவுமே குறுக்கிட்டது இல்லை.
எங்க வீட்டுல சாமி ரூம் வெச்சுருக்கேன்..
He always encourages me to celebrate any festival,
அவருக்கு வீட்டுல அகர்பத்தி வாசனை, சாப்பிட பாயசம், சுண்டல் எல்லாம் பிடிக்கும்...:-)

அப்பப்போ 'ஏங்க! இந்த bell கொஞ்சம் அடிங்களேன்! னு சொல்லி என் பக்கத்துல சாமீ ரூம் ல நிக்க வெச்சுருக்கேன், எல்லாம் என் நேரம் னு சொல்லி அடிப்பாரு..
எனக்காக கோவிலுக்கு வரப்போ , line ல நின்னு சுண்டல் பொங்கல் சாப்பிட வெச்சுருக்கேன். 'இத உங்கப்பா (அவரு தீவிர நாத்தீகம்) பாக்கணும், அலை பாயுதே மாதவன் அப்பா மாறி 'நம்ம குடும்பத்துல இப்டி ஒரு எச்ச பையன்' னு சொல்லுவாரு' னு கலாசுறதும் உண்டு.

ஆனா அவரு அதுக்கெல்லாம் சலிக்க மாட்டாரு:-)

ஆனால் நெறைய பேரு பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு தங்கள் நாத்திக உணர்வுகளை குடும்பத்தினரின் மீதும் திணித்து, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம மொத்த family யும் நாத்தீகமா இருக்கணும் னு செய்யுற காரியங்கள் என்னை ரொம்பவே எரிச்சல் படுத்துது...

உண்மையான பகுத்தறிவு: "இதில் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதும் அடங்கும் " என்பது இவர்களுக்கு புரியாத வரையில் இவர்கள் எல்லாம் வெறும் நாத்தீகவாதீகளே தவிர பகுத்தறிவுவாதிகள் அல்ல.
இவர்கள் எல்லாம் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை அற்றவர்கள்.

I was always doubting
நாத்தீகவாதி - atheist

பகுத்தறிவுவாதி - ??


Recently heard that it is rationalist.

Monday, 26 November 2007

Do we care for India?

A recent conversation between me and a friend, I summarize here.
My friend is a PG student in Texas University. And I am working in Sweden.

She: Its very envying to see the modernized and organized west. India must change.
Me: But who will change India?
She: Its the government, they are the reason for the problems in India.
Me: But who is the government?
.
.
.
Tell me one thing; do we have enough rights to point our fingers towards the government? Who selected them? We can’t say, we have not voted. So why did you not vote? Then the expected reply, "I did not like anyone, so".
At least I would say, all these explanations are just escapism.
Especially she and me and many alike, I would say, we don’t have any real 'Akkarai' towards India. We only care for our bank balance. Simply shouting in some Google chat across time zones, "India must progress, lotsa things must change in India, Its the politicians who are responsible for the corruption" does not mean we care for India.

How many of us cared for traveling to our constituencies and register our votes?
How many of us registered our self in any constituency?
All of us will vote, if there is online voting available and if the government posts the login,password details to our home address. That is all we can do for our India. So lets not complain.

And one more thing, we must not compare India with the West, rather compare with India itself how it was 20 years before, 10 years before and now.
Certainly there is progress. You and I are blessed with the western exposure. But that does not mean we can complain about India in the name of CARING.

Wednesday, 21 November 2007

Some of my friends, on reading this space, asked me some 'interesting' questions.

The best one was,"Hey, Are you on BENCH???"...
And some more like, "How do you get the time for blogging?" and so on.

My answer was simple:
If you like to do a thing, you always steal time from somewhere else and do it.
If you are not that keen on doing a thing, then you say, "I DONT HAVE TIME".

Friday, 16 November 2007

My blog - Naming Ceremony

I initially named my blog myname.blogspot.com.

After the first day's posts, I showed my husband, who has been actually encouraging me to blog.
His first comment:

'Blogname must be changed'.

He says I might fall into identity crisis ,when I post strong thoughts in future.

Identity Crisis??? Isn't he optimistic? I am not even sure, how much serious and regular will I be with this?? Least expected of me, a busy and equally lazy person.
But I must react on the first ever comment about my blog.
My husband also says, blogname must be catchy and intellectual.How tough for me?

Anyways, I rewound my soft disc(my little brain only), to name my blogspot something.

Can I find a thing from movies?? Like Abhiyum Naanum, Blog um Naanum...Not so good.
From the Harry potters, YouKnowWho types, NO NO.
Can Mahakavi Bharathi to whom I always seek help for any writing, help me? He says No too.

One must not think, on reading the above three lines, I am a great reader or watcher or so.

I remember a manager in my previous company quoting,"I can speak technology as much as to make the attendees believe that I KNOW technology". I am just trying to sound like him here:-)

This technique does not work all the time.
Happened to dine out with my team a few days ago, and a person sitting opposite to me, kept on praising Zidane, he is a foot-ball big fan, I just said to him out of Aarvakolaru, "Such a great player should not have lost his temper, in the grand finale, had he been there in the penalty shoot out, they might have won the title". God! Why did I say that? That was just all I knew about the foot ball world cup, or even foot ball for that matter. Just one match that I watched fully in my whole life so far. That guy apparently thought, I am a big fan like him too, and started talking about many other foot ballers, and even Swedish club matches. Then I told him, all I knew was just what I said to him about Zidane, and I am otherwise a vacuum when its about football. He gave me A look! Poor me!

So now what?All through my bus journey to office, I was thinking of A name for my blog.
One sudden flash, SYNAPSE. having some medical meaning with nerve impulses and neurons, could also be liberally translated as a junction,conjunction.

I steal this name from Aparna, my friend, who named her team Synapse, when we went for a softskills workshop for "Communication Skills", I think 3 years ago.
I happened to be in the other team with a not so good name, but liked this name lots.
But there are beautiful brains who already took this name from blogspot, so I had to prefix or suffix something, and that is 'junctionofthoughts'.
Not sure, how catchy or intellectual it is, but naming ceremony is over.
Huh, I finally did justice to the title of this blog inspite of lot other blah blah.(Courtesy: Kadhal Padikatugal by R.Parthiban in JV,he ends his article ' Seethayanam', with a note, "Appada oru vazhiya title a cover panniyachu" or something like that).

Thursday, 15 November 2007

A Big sigh!

Read Kavi perarasu in Kumudam, replying a question about Indians living overseas,

" தன் வாழ்நாளின் கடைசி ஐந்து வருடங்களை தங்கள் இஷ்டப்படி வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்கு முந்தைய நாட்களை இஷ்டமில்லாத வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்."
I doubt if I reproduced exactly what he said.

But being one of those last 5 years dreamers, I can only heave a big sigh.

But said to myself, "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.".

Thanthai Periyar - A Feast!

Heard my Father-in-law, quoting thalaivar Rajini's speech,"Thanthai periyar is like a feast, people take just what they want and leave the rest".

Unfortunately in that BIG FEAST, most of his followers - so to say, have taken only "NO GOD", and left or rather wasted the rest.

Thanthai Periyar, a Legend.

Men and Women - From Mars and Venus Really!!!

During one of the hot argument between me and my husband,
Me: Men are like salt, cant eat without that, cant eat it all either....
My husband: Women are like sweet, initially we are sweet toothed, slowly diabetic.

When I shared it with a few friends who are married, they replied, "Howwwwwwww TRUE??" huh.....