Friday 3 April 2009

பாரதிதாசனாரை தலைப்பில் வைத்து கொண்டு இப்டி புலம்பி இருப்பது பெண்ணீய துரோகம் என்று பெண்ணீயவாதிகளிடம் இருந்து என்று கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முந்தைய பதிவு நீக்க பட்டது.(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொசு தொல்லை தாங்க முடியலைப்பா!!!)
படிக்காதவர்கள் பிழைத்தீர்கள்.
:-)

1 comment:

ப்ரியா கதிரவன் said...

மன்னிக்கவும். இந்த பதிவிற்கு வந்த பின்னூட்டங்களை பிரசுரிக்க வில்லை.
இந்த பதிவிலும் தூக்கப்பட்ட பதிவிலும் பின்னூட்டம் இட்டவர்கள், கோவிச்சுக்காதீங்க.
அதுக்காக அடுத்து வரும் பதிவுகளில், கமெண்ட் போடாம போய்டாதீங்க.